Saturday, 18 December 2010

pandian 9

அன்று வாழ் ஏந்தி போராடியது நம் மக்கள் தானே , அன்று வீரத்தோடு கல்வியிலும் சிறந்து விளங்கினோம் அதிகாரத்தில் இருந்தோம், அன்று வீட்டுக்குள் பயந்து இருந்தவர்கள் எல்லாம் இன்று அதிகாரத்தில் ஆனால் நம் மக்களோ ???? மீண்டும் பழைய நிலை பெற வேண்டும் நாம், ஒன்று கூடுவோம் வெல்வோம் வாருங்கள் சொந்தபந்தகளே தோள் கொடுங்கள்

அடிமைகள்..
யார் அடிமைகள்?

உயர்ந்த மதிப்பெண் பெற்றும் உத்தியோகம் பெறமுடியாத நிலை,
கேட்க நாதி இல்லை,நாம் தான் அடிமைகள்...

முறைத்தாலும் வன்கொடுமை என சொல்லி சிறை தள்ளும் நிலை,
கேட்க நாதி இல்லை,நாம் தான் அடிமைகள்...

சட்டம் நம் கையில் இல்லாததால் சட்டக்கல்லூரியில் அடிபட்டோம்,
கேட்க நாதி இல்லை,நாம் தான் அடிமைகள்...

அன்று யாரோ சொன்னதாய் கேள்வி பட்டேன்,

ஆடுகளாய் இருப்பதால் தானே பலியிடபடுகிறாய்,சிங்கங்களாய் மாறு என்று...

இன்று நான் கேட்கிறேன்,என்
ஆடுகள் சிங்கமாய் முயலும்போது,
சிங்கமே நீ ஏன் ஆடாய் மாற முயல்கிறாய்???

உன்னை ஒன்றுபடுத்துவேன்,கற்பிப்பேன்,போராடசெய்வேன்..
ஜெய் ஹிந்த்

No comments:

Post a Comment