சாதி வெறியர்கள் இரண்டு வகை,
ஒருவன் சரித்திரத்தை காக்க சாதியின் பெயரை பயன்படுத்துகிறான்,
ஒருவன் சலுகைகளை பெற சாதியின் பெயரை பயன்படுத்துகிறான்,
சலுகைகளை நீ விடும் வரை,சரித்திரத்தை மறந்து சேர மாட்டோம்,
நினைவில்கொள்,நீ சலுகைகளை மறுக்கும் வரை,எங்களை சாதி வெறியர்கள் என்று சொல்ல அருகதை இல்லை...
சலுகைகள் நிறுத்தப்படட்டும்,சட்டங்கள் திருத்தப்படட்டும் ..
சமத்துவத்தை பற்றி பிறகு பேசலாம்...
இன உணர்வால் இனத்தை காப்போம் ....
மன உணர்வால் மனிதத்தை வளர்ப்போம் ....
முக்குலத்தின் முழுமுதற் முக்கிய தேவையான
ஒற்றுமை பேணுவோம் .....
எதிரிகள் எம்மை எகதாலமிடுவது ....
நமக்கு கல்வி கை கொடுக்காது என்று .......
உண்மையாதெனில் கல்விக்கு தான்
நாம் இன்னும் கை கொடுக்க வில்லை!!!
கற்று அறிந்த கலைஞர்கள் முதல் தலைவர்கள்
வரை நம் கூடத்தில் பிறந்தவர்கள் தான் .......
கூடிய போதெல்லாம் எம் வீரம் பேசினோம் , மானம் பேசினோம்,
மதி பற்றி பேசிட மறந்தோம் .....மறுத்தோம் ......
மன்னராய் ஆண்டதை நேற்றைய வரலாறு சொல்லும் .......
கல்வி இழந்தால் வருகிற வரலாறு நம்மை கொல்லும்!!!
எதிரிகள் எட்ட முடியாத எடத்திற்கு செல்ல .....
ஏடு எடுத்து படிப்போம் .....வான் தொடுத்து வரலாறு படைப்போம்.......
தரித்திரம் தொலைத்து சரித்திரம் படைப்போம் ....
வருகின்ற வரலாற்றின் வறுமை துடைப்போம் ......
No comments:
Post a Comment