பத்துடன் ஒன்றாய் வாழவா பிறந்தோம்-நாங்கள்
பத்தையும் சேர்த்து ஆளவே பிறந்தோம்.
"புரட்சி இணையத்தில் வெடிப்பதல்ல,இதயத்தில் வெடிப்பது...
வீரம் பேச்சினில் இருப்பதல்ல,பிறப்பினில் இருப்பது"
தேவரின கொள்கைக்காக குரல் கொடுப்போம்
ஆண்ட பரம்பரை மீண்டும் ஆளணும். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலத்தோரை தேவரினமாக மாற்றி தென் நாடு தேவர் நாடாகும் வரை பாடுபடுவோம்.
நம்முயிர்க்கு மேல மானம் மரியாத,
மானம் இழந்தாலே வாழ தெரியாதே!
அன்று ஆணை கட்டி போரடித்த பரம்பரை நாம் தானே, அன்று அகிழத்தை ஆண்டதும் நாம் தானே அனைவருக்கும் படியழந்ததும் நான் தானே அன்று, ஆனால் இன்று நம்மில் பல சொந்தகளுக்கு வேலை இல்லை ஒரு வேலை உணவு இல்லை இந்நிலை மாற வேண்டும் அதற்க்கு அதிகாரம் நம் கையில் வர வேண்டும், அதற்க்கு நம் சொந்தகள் ஒன்று கூடுவோம் ஒரு குடையின் கிழ்
சமத்துவம் என்பது அனைவரையும் சமமாக பாவிப்பதே,
ஒருவரை உயர்த்துவதும்,ஒருவரை அடக்குவதும் சமத்துவத்திற்கு வழிவகுக்காது...எவன்/எவள் பேச்சும் என் செவி அறியாது...
இது அரசை நம்பும் இனமல்ல,ஆண்டவனை நம்பும் இனம்,
சலுகையை நம்பும் இனமல்ல சத்தியத்தை நம்பும் இனம்...
No comments:
Post a Comment